1இராஜாக்கள் 7:25

அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி ரிஷபங்களின் மேலாகாவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது.



Tags

Related Topics/Devotions

ஞானத்தைத் தேடிய சேபாவின் ராஜஸ்திரீ - Rev. Dr. J.N. Manokaran:

சாலொமோனின் ஞானத்தைப் பற்றிக Read more...

Related Bible References

No related references found.