1இராஜாக்கள் 22:19-23

22:19 அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
22:20 அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
22:21 அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.
22:22 எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.
22:23 ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.




Related Topics



தீர்க்கதரிசிகளா அல்லது கைபாவைகளா?-Rev. Dr. J .N. மனோகரன்

பொய்யை தேர்ந்தெடுத்த ஆகாப் இராஜா பொய் ஆவிகளால் தாக்கப்பட்ட தீர்க்கதரிசிகளால் தவறாக வழிநடத்தப்பட்டான்  (1 இராஜாக்கள் 22:19-23).  22 வருடங்கள் ஆட்சி...
Read More



அப்பொழுது , அவன் , சொன்னது: , கர்த்தருடைய , வார்த்தையைக் , கேளும்; , கர்த்தர் , தம்முடைய , சிங்காசனத்தின் , மேல் , வீற்றிருக்கிறதையும் , பரமசேனையெல்லாம் , அவரிடம் , அவர் , வலதுபக்கத்திலும் , அவர் , இடதுபக்கத்திலும் , நிற்கிறதையும் , கண்டேன் , 1இராஜாக்கள் 22:19 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 22 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 22 IN TAMIL , 1இராஜாக்கள் 22 19 IN TAMIL , 1இராஜாக்கள் 22 19 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 22 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 22 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 22 TAMIL BIBLE , 1KINGS 22 IN TAMIL , 1KINGS 22 19 IN TAMIL , 1KINGS 22 19 IN TAMIL BIBLE . 1KINGS 22 IN ENGLISH ,