1இராஜாக்கள் 22:15-18

22:15 அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: "போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின்கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
22:16 ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.
22:17 அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம் தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
22:18 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னை குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.




Related Topics



நல்ல ஆரம்பமும் மோசமான முடிவும்-Rev. Dr. J .N. மனோகரன்

பந்தயத்தின் போது தடம் மாறிய சில விளையாட்டு வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  பலர் முதலிடம் பிடித்தாலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை...
Read More



அவன் , ராஜாவினிடத்தில் , வந்தபோது , ராஜா , அவனைப் , பார்த்து: , மிகாயாவே , நாங்கள் , கீலேயாத்திலுள்ள , ராமோத்தின்மேல் , யுத்தம்பண்ணப்போகலாமா , போகலாகாதா , என்று , கேட்டான் , அதற்கு , அவன்: , "போம் , உமக்கு , வாய்க்கும்; , கர்த்தர் , அதை , ராஜாவின்கையில் , ஒப்புக்கொடுப்பார் , என்றான் , 1இராஜாக்கள் 22:15 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 22 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 22 IN TAMIL , 1இராஜாக்கள் 22 15 IN TAMIL , 1இராஜாக்கள் 22 15 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 22 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 22 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 22 TAMIL BIBLE , 1KINGS 22 IN TAMIL , 1KINGS 22 15 IN TAMIL , 1KINGS 22 15 IN TAMIL BIBLE . 1KINGS 22 IN ENGLISH ,