1இராஜாக்கள் 17:21-23

17:21 அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
17:22 கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.
17:23 அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.




Related Topics



பெயர் சொல்லப்படாத கதாநாயகிகள் -Rev. Dr. J .N. மனோகரன்

எபிரெயர் 11ம் அத்தியாயம் விசுவாச மன்றம் என்று அழைக்கப்படுகிறது.   அதில் பெயர் குறிப்பிடப்படாத ஐந்து விசுவாசப் பெண்கள் உள்ளனர்; அவர்கள்தான் எஸ்தர்,...
Read More



அந்தப் , பிள்ளையின்மேல் , மூன்று , தரம் , குப்புறவிழுந்து: , என் , தேவனாகிய , கர்த்தாவே , இந்தப் , பிள்ளையின் , ஆத்துமா , அவனுக்குள் , திரும்பிவரப்பண்ணும் , என்று , கர்த்தரை , நோக்கி , விண்ணப்பம் , பண்ணினான் , 1இராஜாக்கள் 17:21 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 17 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 17 IN TAMIL , 1இராஜாக்கள் 17 21 IN TAMIL , 1இராஜாக்கள் 17 21 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 17 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 17 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 17 TAMIL BIBLE , 1KINGS 17 IN TAMIL , 1KINGS 17 21 IN TAMIL , 1KINGS 17 21 IN TAMIL BIBLE . 1KINGS 17 IN ENGLISH ,