1இராஜாக்கள் 16:34

16:34 அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.




Related Topics



யோசுவாவின் சாபம்-Rev. Dr. J .N. மனோகரன்

எரிகோவை தோற்கடித்த பிறகு,  "இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின்...
Read More



அவன் , நாட்களிலே , பெத்தேல் , ஊரானாகிய , ஈயேல் , எரிகோவைக் , கட்டினான்; , கர்த்தர் , நூனின் , குமாரனாகிய , யோசுவாவைக் , கொண்டு , சொல்லியிருந்த , வார்த்தையின்படியே , அவன் , அதின் , அஸ்திபாரத்தைப் , போடுகிறபோது , அபிராம் , என்னும் , தன் , மூத்த , குமாரனையும் , அதின் , வாசல்களை , வைக்கிறபோது , செகூப் , என்னும் , தன் , இளையகுமாரனையும் , சாகக்கொடுத்தான் , 1இராஜாக்கள் 16:34 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 16 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 16 IN TAMIL , 1இராஜாக்கள் 16 34 IN TAMIL , 1இராஜாக்கள் 16 34 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 16 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 16 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 16 TAMIL BIBLE , 1KINGS 16 IN TAMIL , 1KINGS 16 34 IN TAMIL , 1KINGS 16 34 IN TAMIL BIBLE . 1KINGS 16 IN ENGLISH ,