1இராஜாக்கள் 16:29-34

16:29 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின் மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.
16:30 உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
16:31 நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,
16:32 தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான்.
16:33 ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.
16:34 அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.




Related Topics



யோசுவாவின் சாபம்-Rev. Dr. J .N. மனோகரன்

எரிகோவை தோற்கடித்த பிறகு,  "இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின்...
Read More



யூதாவின் , ராஜாவாகிய , ஆசாவின் , முப்பத்தெட்டாம் , வருஷத்தில் , உம்ரியின் , குமாரனாகிய , ஆகாப் , இஸ்ரவேலின்மேல் , ராஜாவாகி , சமாரியாவில் , இஸ்ரவேலின் , மேல் , இருபத்திரண்டு , வருஷம் , ராஜ்யபாரம்பண்ணினான் , 1இராஜாக்கள் 16:29 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 16 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 16 IN TAMIL , 1இராஜாக்கள் 16 29 IN TAMIL , 1இராஜாக்கள் 16 29 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 16 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 16 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 16 TAMIL BIBLE , 1KINGS 16 IN TAMIL , 1KINGS 16 29 IN TAMIL , 1KINGS 16 29 IN TAMIL BIBLE . 1KINGS 16 IN ENGLISH ,