1இராஜாக்கள் 10:2

மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங்குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.



Tags

Related Topics/Devotions

சிநேகம் சொல்லும் அநேகம் - Rev. M. ARUL DOSS:

1. உன்னதமான சிநேகம் (உயர்வா Read more...

Related Bible References

No related references found.