1யோவான் 4:16-18

4:16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
4:17 நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.
4:18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.




Related Topics



நிலைத்திருங்கள்-Rev. M. ARUL DOSS

யோவான் 15:1-10 1. கர்த்தரில் நிலைத்திருங்கள் யோவான் 15:4-6 என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில்...
Read More



தேவன் , நம்மேல் , வைத்திருக்கிற , அன்பை , நாம் , அறிந்து , விசுவாசித்திருக்கிறோம் , தேவன் , அன்பாகவே , இருக்கிறார்; , அன்பில் , நிலைத்திருக்கிறவன் , தேவனில் , நிலைத்திருக்கிறான் , தேவனும் , அவனில் , நிலைத்திருக்கிறார் , 1யோவான் 4:16 , 1யோவான் , 1யோவான் IN TAMIL BIBLE , 1யோவான் IN TAMIL , 1யோவான் 4 TAMIL BIBLE , 1யோவான் 4 IN TAMIL , 1யோவான் 4 16 IN TAMIL , 1யோவான் 4 16 IN TAMIL BIBLE , 1யோவான் 4 IN ENGLISH , TAMIL BIBLE 1John 4 , TAMIL BIBLE 1John , 1John IN TAMIL BIBLE , 1John IN TAMIL , 1John 4 TAMIL BIBLE , 1John 4 IN TAMIL , 1John 4 16 IN TAMIL , 1John 4 16 IN TAMIL BIBLE . 1John 4 IN ENGLISH ,