1யோவான் 2:15-17

2:15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
2:16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
2:17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.




Related Topics


உலகத்திலும் , உலகத்திலுள்ளவைகளிலும் , அன்புகூராதிருங்கள்; , ஒருவன் , உலகத்தில் , அன்புகூர்ந்தால் , அவனிடத்தில் , பிதாவின் , அன்பில்லை , 1யோவான் 2:15 , 1யோவான் , 1யோவான் IN TAMIL BIBLE , 1யோவான் IN TAMIL , 1யோவான் 2 TAMIL BIBLE , 1யோவான் 2 IN TAMIL , 1யோவான் 2 15 IN TAMIL , 1யோவான் 2 15 IN TAMIL BIBLE , 1யோவான் 2 IN ENGLISH , TAMIL BIBLE 1John 2 , TAMIL BIBLE 1John , 1John IN TAMIL BIBLE , 1John IN TAMIL , 1John 2 TAMIL BIBLE , 1John 2 IN TAMIL , 1John 2 15 IN TAMIL , 1John 2 15 IN TAMIL BIBLE . 1John 2 IN ENGLISH ,