1யோவான் 1:8-10

1:8 நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1:10 நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.




Related Topics



பாவி, பரிசுத்தவான், பரிபூரணம்-Rev. Dr. J .N. மனோகரன்

நான் பாவியா அல்லது பரிசுத்தவானா? இது இப்போது புதிதாக கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் குழப்பம் எனலாம்.  இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சில வழிபாட்டு...
Read More



நமக்குப் , பாவமில்லையென்போமானால் , நம்மை , நாமே , வஞ்சிக்கிறவர்களாயிருப்போம் , சத்தியம் , நமக்குள் , இராது , 1யோவான் 1:8 , 1யோவான் , 1யோவான் IN TAMIL BIBLE , 1யோவான் IN TAMIL , 1யோவான் 1 TAMIL BIBLE , 1யோவான் 1 IN TAMIL , 1யோவான் 1 8 IN TAMIL , 1யோவான் 1 8 IN TAMIL BIBLE , 1யோவான் 1 IN ENGLISH , TAMIL BIBLE 1John 1 , TAMIL BIBLE 1John , 1John IN TAMIL BIBLE , 1John IN TAMIL , 1John 1 TAMIL BIBLE , 1John 1 IN TAMIL , 1John 1 8 IN TAMIL , 1John 1 8 IN TAMIL BIBLE . 1John 1 IN ENGLISH ,