1கொரிந்தியர் 3:11-13

3:11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
3:12 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
3:13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.




Related Topics


போடப்பட்டிருக்கிற , அஸ்திபாரமாகிய , இயேசுகிறிஸ்துவை , அல்லாமல் , வேறே , அஸ்திபாரத்தைப் , போட , ஒருவனாலும் , கூடாது , 1கொரிந்தியர் 3:11 , 1கொரிந்தியர் , 1கொரிந்தியர் IN TAMIL BIBLE , 1கொரிந்தியர் IN TAMIL , 1கொரிந்தியர் 3 TAMIL BIBLE , 1கொரிந்தியர் 3 IN TAMIL , 1கொரிந்தியர் 3 11 IN TAMIL , 1கொரிந்தியர் 3 11 IN TAMIL BIBLE , 1கொரிந்தியர் 3 IN ENGLISH , TAMIL BIBLE 1Corinthians 3 , TAMIL BIBLE 1Corinthians , 1Corinthians IN TAMIL BIBLE , 1Corinthians IN TAMIL , 1Corinthians 3 TAMIL BIBLE , 1Corinthians 3 IN TAMIL , 1Corinthians 3 11 IN TAMIL , 1Corinthians 3 11 IN TAMIL BIBLE . 1Corinthians 3 IN ENGLISH ,