1கொரிந்தியர் 15:51-53

15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
15:52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
15:53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.




Related Topics


இதோ , ஒரு , இரகசியத்தை , உங்களுக்கு , அறிவிக்கிறேன்; , நாமெல்லாரும் , நித்திரையடைவதில்லை; , ஆகிலும் , கடைசி , எக்காளம் , தொனிக்கும்போது , ஒரு , நிமிஷத்திலே , ஒரு , இமைப்பொழுதிலே , நாமெல்லாரும் , மறுரூபமாக்கப்படுவோம் , 1கொரிந்தியர் 15:51 , 1கொரிந்தியர் , 1கொரிந்தியர் IN TAMIL BIBLE , 1கொரிந்தியர் IN TAMIL , 1கொரிந்தியர் 15 TAMIL BIBLE , 1கொரிந்தியர் 15 IN TAMIL , 1கொரிந்தியர் 15 51 IN TAMIL , 1கொரிந்தியர் 15 51 IN TAMIL BIBLE , 1கொரிந்தியர் 15 IN ENGLISH , TAMIL BIBLE 1Corinthians 15 , TAMIL BIBLE 1Corinthians , 1Corinthians IN TAMIL BIBLE , 1Corinthians IN TAMIL , 1Corinthians 15 TAMIL BIBLE , 1Corinthians 15 IN TAMIL , 1Corinthians 15 51 IN TAMIL , 1Corinthians 15 51 IN TAMIL BIBLE . 1Corinthians 15 IN ENGLISH ,