1நாளாகமம் 6:49

6:49 ஆரோனும் அவன் குமாரரும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லாவேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்.




Related Topics


ஆரோனும் , அவன் , குமாரரும் , சர்வாங்க , தகனபலிபீடத்தின்மேல் , பலியிட்டுத் , தூபங்காட்டும் , பீடத்தின்மேல் , தூபங்காட்டி , மகா , பரிசுத்த , ஸ்தலத்தின் , எல்லாவேலைக்கும் , தேவனுடைய , தாசனாகிய , மோசே , கற்பித்தபடியெல்லாம் , இஸ்ரவேலுக்காகப் , பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் , வைக்கப்பட்டிருந்தார்கள் , 1நாளாகமம் 6:49 , 1நாளாகமம் , 1நாளாகமம் IN TAMIL BIBLE , 1நாளாகமம் IN TAMIL , 1நாளாகமம் 6 TAMIL BIBLE , 1நாளாகமம் 6 IN TAMIL , 1நாளாகமம் 6 49 IN TAMIL , 1நாளாகமம் 6 49 IN TAMIL BIBLE , 1நாளாகமம் 6 IN ENGLISH , TAMIL BIBLE 1CHRONICLES 6 , TAMIL BIBLE 1CHRONICLES , 1CHRONICLES IN TAMIL BIBLE , 1CHRONICLES IN TAMIL , 1CHRONICLES 6 TAMIL BIBLE , 1CHRONICLES 6 IN TAMIL , 1CHRONICLES 6 49 IN TAMIL , 1CHRONICLES 6 49 IN TAMIL BIBLE . 1CHRONICLES 6 IN ENGLISH ,