1நாளாகமம் 28:9

என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.



Tags

Related Topics/Devotions

நம்மைத் தெரிந்துகொண்ட கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

கடவுளின் மறுமுகம் - Rev. M. ARUL DOSS:

1. விட்டால், விட்டு Read more...

அறியுங்கள் அறிவியுங்கள் அறிக்கையிடுங்கள் - Rev. M. ARUL DOSS:

1. கர்த்தரை அறிந்திடுங்கள்< Read more...

தேடுங்கள் கர்த்தரை நாடுங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

இருதயம் பார்க்கும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.