1பேதுரு 3:4-5

3:4 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
3:5 இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.




Related Topics



இல்லற ஜோதி-Sis. Vanaja Paulraj

தொடர் – 4 இவ்வண்ட சராசரங்களைப் படைத்த தேவன் மனிதனை தன் சாயலிலே உண்டாக்கியபின், “மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல ஏற்ற துணையை அவனுக்கு...
Read More



அழியாத , அலங்கரிப்பாயிருக்கிற , சாந்தமும் , அமைதலுமுள்ள , ஆவியாகிய , இருதயத்தில் , மறைந்திருக்கிற , குணமே , உங்களுக்கு , அலங்காரமாயிருக்கக்கடவது; , அதுவே , தேவனுடைய , பார்வையில் , விலையேறப்பெற்றது , 1பேதுரு 3:4 , 1பேதுரு , 1பேதுரு IN TAMIL BIBLE , 1பேதுரு IN TAMIL , 1பேதுரு 3 TAMIL BIBLE , 1பேதுரு 3 IN TAMIL , 1பேதுரு 3 4 IN TAMIL , 1பேதுரு 3 4 IN TAMIL BIBLE , 1பேதுரு 3 IN ENGLISH , TAMIL BIBLE 1Peter 3 , TAMIL BIBLE 1Peter , 1Peter IN TAMIL BIBLE , 1Peter IN TAMIL , 1Peter 3 TAMIL BIBLE , 1Peter 3 IN TAMIL , 1Peter 3 4 IN TAMIL , 1Peter 3 4 IN TAMIL BIBLE . 1Peter 3 IN ENGLISH ,