1இராஜாக்கள் 12:28-33

12:28 ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,
12:29 ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.
12:30 இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்.
12:31 அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.
12:32 யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,
12:33 தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.




Related Topics



யோசுவாவின் சாபம்-Rev. Dr. J .N. மனோகரன்

எரிகோவை தோற்கடித்த பிறகு,  "இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின்...
Read More



ஆகையால் , ராஜாவானவன் , யோசனைபண்ணி , பொன்னினால் , இரண்டு , கன்றுக்குட்டிகளை , உண்டாக்கி , ஜனங்களைப் , பார்த்து: , நீங்கள் , எருசலேமுக்குப் , போகிறது , உங்களுக்கு , வருத்தம்; , இஸ்ரவேலரே , இதோ , இவைகள் , உங்களை , எகிப்துதேசத்திலிருந்து , வரப்பண்ணின , உங்கள் , தேவர்கள் , என்று , சொல்லி , , 1இராஜாக்கள் 12:28 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 12 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 12 IN TAMIL , 1இராஜாக்கள் 12 28 IN TAMIL , 1இராஜாக்கள் 12 28 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 12 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 12 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 12 TAMIL BIBLE , 1KINGS 12 IN TAMIL , 1KINGS 12 28 IN TAMIL , 1KINGS 12 28 IN TAMIL BIBLE . 1KINGS 12 IN ENGLISH ,