எபேசியர் 3 - விளக்கவுரை


ஆவிக்குரிய பாடுகள்: (3:1,13) பாடுகள் நம்முடைய அழைப்பு – அழைப்பின் நிபந்தனைஇ வெற்றியின் வழிமுறைஇ இயேசு காட்டிய பாதைஇ பாடுபடுவதன் நோக்கத்திற்கு மகிமையானது. (கட்டுகள் - உபத்திரவம்) ஆவிக்குரிய பாடுகளால் ஆவிக்குரியவர்கள் சோர்ந்து போகமாட்டார்கள். காரணம் அதன் மகிமையையும் விளைவுகளையும் அறிவார்கள்.


Author: Rev. Dr. C. Rajasekaran