சங்கீதம் 91:11-16

91:11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக்காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
91:12 உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.
91:13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
91:14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
91:15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
91:16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.




Related Topics


உன் , வழிகளிலெல்லாம் , உன்னைக்காக்கும்படி , உனக்காகத் , தம்முடைய , தூதர்களுக்குக் , கட்டளையிடுவார் , சங்கீதம் 91:11 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 91 TAMIL BIBLE , சங்கீதம் 91 IN TAMIL , சங்கீதம் 91 11 IN TAMIL , சங்கீதம் 91 11 IN TAMIL BIBLE , சங்கீதம் 91 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 91 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 91 TAMIL BIBLE , PSALM 91 IN TAMIL , PSALM 91 11 IN TAMIL , PSALM 91 11 IN TAMIL BIBLE . PSALM 91 IN ENGLISH ,