சங்கீதம் 62:2-6

62:2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.
62:3 நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.
62:4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா.)
62:5 என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
62:6 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.




Related Topics


அவரே , என் , கன்மலையும் , என் , இரட்சிப்பும் , என் , உயர்ந்த , அடைக்கலமுமானவர்; , நான் , அதிகமாய் , அசைக்கப்படுவதில்லை , சங்கீதம் 62:2 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 62 TAMIL BIBLE , சங்கீதம் 62 IN TAMIL , சங்கீதம் 62 2 IN TAMIL , சங்கீதம் 62 2 IN TAMIL BIBLE , சங்கீதம் 62 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 62 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 62 TAMIL BIBLE , PSALM 62 IN TAMIL , PSALM 62 2 IN TAMIL , PSALM 62 2 IN TAMIL BIBLE . PSALM 62 IN ENGLISH ,