சங்கீதம் 6:6-8

6:6 என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
6:7 துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.
6:8 அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.




Related Topics


என் , பெருமூச்சினால் , இளைத்துப்போனேன்; , இராமுழுவதும் , என் , கண்ணீரால் , என் , படுக்கையை , மிகவும் , ஈரமாக்கி , என் , கட்டிலை , நனைக்கிறேன் , சங்கீதம் 6:6 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 6 TAMIL BIBLE , சங்கீதம் 6 IN TAMIL , சங்கீதம் 6 6 IN TAMIL , சங்கீதம் 6 6 IN TAMIL BIBLE , சங்கீதம் 6 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 6 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 6 TAMIL BIBLE , PSALM 6 IN TAMIL , PSALM 6 6 IN TAMIL , PSALM 6 6 IN TAMIL BIBLE . PSALM 6 IN ENGLISH ,