சங்கீதம் 46:1-3

46:1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
46:2 ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,
46:3 அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)




Related Topics


தேவன் , நமக்கு , அடைக்கலமும் , பெலனும் , ஆபத்துக்காலத்தில் , அநுகூலமுமான , துணையுமானவர் , சங்கீதம் 46:1 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 46 TAMIL BIBLE , சங்கீதம் 46 IN TAMIL , சங்கீதம் 46 1 IN TAMIL , சங்கீதம் 46 1 IN TAMIL BIBLE , சங்கீதம் 46 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 46 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 46 TAMIL BIBLE , PSALM 46 IN TAMIL , PSALM 46 1 IN TAMIL , PSALM 46 1 IN TAMIL BIBLE . PSALM 46 IN ENGLISH ,