சங்கீதம் 37:7-9

37:7 கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
37:8 கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
37:9 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.




Related Topics


கர்த்தரை , நோக்கி , அமர்ந்து , அவருக்குக் , காத்திரு; , காரியசித்தியுள்ளவன்மேலும் , தீவினைகளைச் , செய்கிற , மனுஷன்மேலும் , எரிச்சலாகாதே , சங்கீதம் 37:7 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 37 TAMIL BIBLE , சங்கீதம் 37 IN TAMIL , சங்கீதம் 37 7 IN TAMIL , சங்கீதம் 37 7 IN TAMIL BIBLE , சங்கீதம் 37 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 37 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 37 TAMIL BIBLE , PSALM 37 IN TAMIL , PSALM 37 7 IN TAMIL , PSALM 37 7 IN TAMIL BIBLE . PSALM 37 IN ENGLISH ,