சங்கீதம் 21:1-7

21:1 கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!
21:2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)
21:3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.
21:4 அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
21:5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.
21:6 அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
21:7 ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்: உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.




Related Topics


கர்த்தாவே , உம்முடைய , வல்லமையிலே , ராஜா , மகிழ்ச்சியாயிருக்கிறார்; , உம்முடைய , இரட்சிப்பிலே , எவ்வளவாய்க் , களிகூருகிறார்! , சங்கீதம் 21:1 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 21 TAMIL BIBLE , சங்கீதம் 21 IN TAMIL , சங்கீதம் 21 1 IN TAMIL , சங்கீதம் 21 1 IN TAMIL BIBLE , சங்கீதம் 21 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 21 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 21 TAMIL BIBLE , PSALM 21 IN TAMIL , PSALM 21 1 IN TAMIL , PSALM 21 1 IN TAMIL BIBLE . PSALM 21 IN ENGLISH ,