சங்கீதம் 126:1-6

126:1 சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
126:2 அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
126:3 கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
126:4 கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.
126:5 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.




Related Topics


சீயோனின் , சிறையிருப்பைக் , கர்த்தர் , திருப்பும்போது , சொப்பனம் , காண்கிறவர்கள்போல் , இருந்தோம் , சங்கீதம் 126:1 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 126 TAMIL BIBLE , சங்கீதம் 126 IN TAMIL , சங்கீதம் 126 1 IN TAMIL , சங்கீதம் 126 1 IN TAMIL BIBLE , சங்கீதம் 126 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 126 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 126 TAMIL BIBLE , PSALM 126 IN TAMIL , PSALM 126 1 IN TAMIL , PSALM 126 1 IN TAMIL BIBLE . PSALM 126 IN ENGLISH ,