சங்கீதம் 100:1-5

100:1 பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
100:2 மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
100:3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
100:4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
100:5 கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.




Related Topics


பூமியின் , குடிகளே , எல்லாரும் , கர்த்தரைக் , கெம்பீரமாய்ப் , பாடுங்கள் , சங்கீதம் 100:1 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 100 TAMIL BIBLE , சங்கீதம் 100 IN TAMIL , சங்கீதம் 100 1 IN TAMIL , சங்கீதம் 100 1 IN TAMIL BIBLE , சங்கீதம் 100 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 100 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 100 TAMIL BIBLE , PSALM 100 IN TAMIL , PSALM 100 1 IN TAMIL , PSALM 100 1 IN TAMIL BIBLE . PSALM 100 IN ENGLISH ,