பிலிப்பியர் 4:10-14

4:10 என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.
4:11 என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
4:12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
4:13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
4:14 ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.




Related Topics


என்னை , விசாரிப்பதற்கு , நீங்கள் , இப்பொழுது , மறுபடியும் , மனமலர்ந்தபடியினாலே , கர்த்தருக்குள் , மிகவும் , சந்தோஷப்பட்டேன்; , இப்படிச் , செய்ய , எண்ணங்கொண்டிருந்தீர்கள் , சமயம்மாத்திரம் , உங்களுக்கு , நேரிடவில்லை , பிலிப்பியர் 4:10 , பிலிப்பியர் , பிலிப்பியர் IN TAMIL BIBLE , பிலிப்பியர் IN TAMIL , பிலிப்பியர் 4 TAMIL BIBLE , பிலிப்பியர் 4 IN TAMIL , பிலிப்பியர் 4 10 IN TAMIL , பிலிப்பியர் 4 10 IN TAMIL BIBLE , பிலிப்பியர் 4 IN ENGLISH , TAMIL BIBLE Philippians 4 , TAMIL BIBLE Philippians , Philippians IN TAMIL BIBLE , Philippians IN TAMIL , Philippians 4 TAMIL BIBLE , Philippians 4 IN TAMIL , Philippians 4 10 IN TAMIL , Philippians 4 10 IN TAMIL BIBLE . Philippians 4 IN ENGLISH ,