பிலிப்பியர் 2:5-8

2:5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
2:7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.




Related Topics


கிறிஸ்து , இயேசுவிலிருந்த , சிந்தையே , உங்களிலும் , இருக்கக்கடவது; , பிலிப்பியர் 2:5 , பிலிப்பியர் , பிலிப்பியர் IN TAMIL BIBLE , பிலிப்பியர் IN TAMIL , பிலிப்பியர் 2 TAMIL BIBLE , பிலிப்பியர் 2 IN TAMIL , பிலிப்பியர் 2 5 IN TAMIL , பிலிப்பியர் 2 5 IN TAMIL BIBLE , பிலிப்பியர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Philippians 2 , TAMIL BIBLE Philippians , Philippians IN TAMIL BIBLE , Philippians IN TAMIL , Philippians 2 TAMIL BIBLE , Philippians 2 IN TAMIL , Philippians 2 5 IN TAMIL , Philippians 2 5 IN TAMIL BIBLE . Philippians 2 IN ENGLISH ,