எண்ணாகமம் 14:1-3

14:1 அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.
14:2 இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.
14:3 நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளையும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்.




Related Topics


அப்பொழுது , சபையார் , எல்லாரும் , கூக்குரலிட்டுப் , புலம்பினார்கள்; , ஜனங்கள் , அன்று , இராமுழுதும் , அழுதுகொண்டிருந்தார்கள் , எண்ணாகமம் 14:1 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 14 TAMIL BIBLE , எண்ணாகமம் 14 IN TAMIL , எண்ணாகமம் 14 1 IN TAMIL , எண்ணாகமம் 14 1 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 14 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 14 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 14 TAMIL BIBLE , Numbers 14 IN TAMIL , Numbers 14 1 IN TAMIL , Numbers 14 1 IN TAMIL BIBLE . Numbers 14 IN ENGLISH ,