மத்தேயு 9:20-22

9:20 அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ:
9:21 நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
9:22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.




Related Topics


அப்பொழுது , பன்னிரண்டு , வருஷமாய்ப் , பெரும்பாடுள்ள , ஸ்திரீ: , மத்தேயு 9:20 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 9 TAMIL BIBLE , மத்தேயு 9 IN TAMIL , மத்தேயு 9 20 IN TAMIL , மத்தேயு 9 20 IN TAMIL BIBLE , மத்தேயு 9 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 9 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 9 TAMIL BIBLE , Matthew 9 IN TAMIL , Matthew 9 20 IN TAMIL , Matthew 9 20 IN TAMIL BIBLE . Matthew 9 IN ENGLISH ,