மத்தேயு 9:10-13

9:10 பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.
9:11 பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
9:12 இயேசு அதைக்கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
9:13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.




Related Topics


பின்பு , அவர் , வீட்டிலே , போஜனபந்தியிருக்கையில் , அநேக , ஆயக்காரரும் , பாவிகளும் , வந்து , இயேசுவோடும் , அவர் , சீஷரோடுங்கூடப் , பந்தியிருந்தார்கள் , மத்தேயு 9:10 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 9 TAMIL BIBLE , மத்தேயு 9 IN TAMIL , மத்தேயு 9 10 IN TAMIL , மத்தேயு 9 10 IN TAMIL BIBLE , மத்தேயு 9 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 9 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 9 TAMIL BIBLE , Matthew 9 IN TAMIL , Matthew 9 10 IN TAMIL , Matthew 9 10 IN TAMIL BIBLE . Matthew 9 IN ENGLISH ,