மாற்கு 7:25-30

7:25 அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
7:26 அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருக்கிற பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.
7:27 இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
7:28 அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
7:29 அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.
7:30 அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய் விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.




Related Topics


அசுத்த , ஆவிபிடித்திருந்த , ஒரு , சிறுபெண்ணின் , தாயாகிய , ஒரு , ஸ்திரீ , அவரைக்குறித்துக் , கேள்விப்பட்டு , வந்து , அவர் , பாதத்தில் , விழுந்தாள் , மாற்கு 7:25 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 7 TAMIL BIBLE , மாற்கு 7 IN TAMIL , மாற்கு 7 25 IN TAMIL , மாற்கு 7 25 IN TAMIL BIBLE , மாற்கு 7 IN ENGLISH , TAMIL BIBLE Mark 7 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 7 TAMIL BIBLE , Mark 7 IN TAMIL , Mark 7 25 IN TAMIL , Mark 7 25 IN TAMIL BIBLE . Mark 7 IN ENGLISH ,