மாற்கு 6:55-56

6:55 அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள்.
6:56 அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.




Related Topics


அந்தச் , சுற்றுப்புறமெங்கும் , ஓடித்திரிந்து , பிணியாளிகளைப் , படுக்கைகளில் , கிடத்தி , அவர் , வந்திருக்கிறார் , என்று , கேள்விப்பட்ட , இடங்களிலெல்லாம் , சுமந்து , கொண்டுவந்தார்கள் , மாற்கு 6:55 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 6 TAMIL BIBLE , மாற்கு 6 IN TAMIL , மாற்கு 6 55 IN TAMIL , மாற்கு 6 55 IN TAMIL BIBLE , மாற்கு 6 IN ENGLISH , TAMIL BIBLE Mark 6 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 6 TAMIL BIBLE , Mark 6 IN TAMIL , Mark 6 55 IN TAMIL , Mark 6 55 IN TAMIL BIBLE . Mark 6 IN ENGLISH ,