மாற்கு 3:16-19

3:16 அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.
3:17 செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்.
3:18 அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
3:19 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.




Related Topics


அவர்கள் , யாரெனில் , சீமோன் , இவனுக்குப் , பேதுரு , என்கிற , பெயரிட்டார் , மாற்கு 3:16 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 3 TAMIL BIBLE , மாற்கு 3 IN TAMIL , மாற்கு 3 16 IN TAMIL , மாற்கு 3 16 IN TAMIL BIBLE , மாற்கு 3 IN ENGLISH , TAMIL BIBLE Mark 3 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 3 TAMIL BIBLE , Mark 3 IN TAMIL , Mark 3 16 IN TAMIL , Mark 3 16 IN TAMIL BIBLE . Mark 3 IN ENGLISH ,