மாற்கு 13:1-4

13:1 அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
13:2 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப்பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.
13:3 பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்து வந்து:
13:4 இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.




Related Topics


அவர் , தேவாலயத்தை , விட்டுப் , புறப்படும்போது , அவருடைய , சீஷர்களில் , ஒருவன் , அவரை , நோக்கி: , போதகரே , இதோ , இந்தக்கல்லுகள் , எப்படிப்பட்டது! , இந்தக் , கட்டடங்கள் , எப்படிப்பட்டது! , பாரும் , என்றான் , மாற்கு 13:1 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 13 TAMIL BIBLE , மாற்கு 13 IN TAMIL , மாற்கு 13 1 IN TAMIL , மாற்கு 13 1 IN TAMIL BIBLE , மாற்கு 13 IN ENGLISH , TAMIL BIBLE Mark 13 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 13 TAMIL BIBLE , Mark 13 IN TAMIL , Mark 13 1 IN TAMIL , Mark 13 1 IN TAMIL BIBLE . Mark 13 IN ENGLISH ,