லூக்கா 6:12-16

6:12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
6:13 பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
6:14 அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு,
6:15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,
6:16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.




Related Topics


அந்நாட்களிலே , அவர் , ஜெபம்பண்ணும்படி , ஒரு , மலையின்மேல் , ஏறி , இராமுழுதும் , தேவனை , நோக்கி , ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார் , லூக்கா 6:12 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 6 TAMIL BIBLE , லூக்கா 6 IN TAMIL , லூக்கா 6 12 IN TAMIL , லூக்கா 6 12 IN TAMIL BIBLE , லூக்கா 6 IN ENGLISH , TAMIL BIBLE Luke 6 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 6 TAMIL BIBLE , Luke 6 IN TAMIL , Luke 6 12 IN TAMIL , Luke 6 12 IN TAMIL BIBLE . Luke 6 IN ENGLISH ,