லூக்கா 15:1-7

15:1 சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
15:2 அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
15:3 அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
15:4 உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைககளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
15:5 கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,
15:6 வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?
15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.




Related Topics



தேடுகின்ற மேய்ப்பன்-Rev. Dr. J .N. மனோகரன்

விரோதமாக இருக்கும் பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள் முன்னிலையில் சீஷர்களுக்கு ஆண்டவர் கற்பித்த காணாமற்போன ஆடுகளின் உவமை ஒரு நல்ல மேய்ப்பனின்...
Read More



சகல , ஆயக்காரரும் , பாவிகளும் , அவருடைய , வசனங்களைக் , கேட்கும்படி , அவரிடத்தில் , வந்து , சேர்ந்தார்கள் , லூக்கா 15:1 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 15 TAMIL BIBLE , லூக்கா 15 IN TAMIL , லூக்கா 15 1 IN TAMIL , லூக்கா 15 1 IN TAMIL BIBLE , லூக்கா 15 IN ENGLISH , TAMIL BIBLE Luke 15 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 15 TAMIL BIBLE , Luke 15 IN TAMIL , Luke 15 1 IN TAMIL , Luke 15 1 IN TAMIL BIBLE . Luke 15 IN ENGLISH ,