லூக்கா 10:38-39

10:38 பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர் கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
10:39 அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.




Related Topics


பின்பு , அவர்கள் , பிரயாணமாய்ப் , போகையில் , அவர் , ஒரு , கிராமத்தில் , பிரவேசித்தார் , அங்கே , மார்த்தாள் , என்னும்பேர் , கொண்ட , ஒரு , ஸ்திரீ , அவரைத் , தன்வீட்டிலே , ஏற்றுக்கொண்டாள் , லூக்கா 10:38 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 10 TAMIL BIBLE , லூக்கா 10 IN TAMIL , லூக்கா 10 38 IN TAMIL , லூக்கா 10 38 IN TAMIL BIBLE , லூக்கா 10 IN ENGLISH , TAMIL BIBLE Luke 10 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 10 TAMIL BIBLE , Luke 10 IN TAMIL , Luke 10 38 IN TAMIL , Luke 10 38 IN TAMIL BIBLE . Luke 10 IN ENGLISH ,