யோவான் 5:5-9

5:5 முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
5:6 படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
5:7 அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
5:8 இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
5:9 உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.




Related Topics


முப்பத்தெட்டு , வருஷம் , வியாதிகொண்டிருந்த , ஒரு , மனுஷன் , அங்கே , இருந்தான் , யோவான் 5:5 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 5 TAMIL BIBLE , யோவான் 5 IN TAMIL , யோவான் 5 5 IN TAMIL , யோவான் 5 5 IN TAMIL BIBLE , யோவான் 5 IN ENGLISH , TAMIL BIBLE John 5 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 5 TAMIL BIBLE , John 5 IN TAMIL , John 5 5 IN TAMIL , John 5 5 IN TAMIL BIBLE . John 5 IN ENGLISH ,