யோபு 31:36-40

31:36 அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாகத் தரித்துக்கொள்வேனே.
31:37 அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
31:38 எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும்,
31:39 கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,
31:40 அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.




Related Topics


அதை , நான் , என் , தோளின்மேல் , வைத்து , எனக்குக் , கிரீடமாகத் , தரித்துக்கொள்வேனே , யோபு 31:36 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 31 TAMIL BIBLE , யோபு 31 IN TAMIL , யோபு 31 36 IN TAMIL , யோபு 31 36 IN TAMIL BIBLE , யோபு 31 IN ENGLISH , TAMIL BIBLE JOB 31 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 31 TAMIL BIBLE , JOB 31 IN TAMIL , JOB 31 36 IN TAMIL , JOB 31 36 IN TAMIL BIBLE . JOB 31 IN ENGLISH ,