Tamil Bible

எரேமியா 50:33

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.



Tags

Related Topics/Devotions

வல்லமையுள்ள தேவன் (வலிமைமிகு இறைவன்) - Rev. M. ARUL DOSS:

Read more...

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.