யாக்கோபு 1:5-8

1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
1:6 ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
1:7 அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
1:8 இருமனமுள்ளவன் தன் வழிகளிகலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.




Related Topics


உங்களில் , ஒருவன் , ஞானத்தில் , குறைவுள்ளவனாயிருந்தால் , யாவருக்கும் , சம்பூரணமாய்க் , கொடுக்கிறவரும் , ஒருவரையும் , கடிந்துகொள்ளாதவருமாகிய , தேவனிடத்தில் , கேட்கக்கடவன் , அப்பொழுது , அவனுக்குக் , கொடுக்கப்படும் , யாக்கோபு 1:5 , யாக்கோபு , யாக்கோபு IN TAMIL BIBLE , யாக்கோபு IN TAMIL , யாக்கோபு 1 TAMIL BIBLE , யாக்கோபு 1 IN TAMIL , யாக்கோபு 1 5 IN TAMIL , யாக்கோபு 1 5 IN TAMIL BIBLE , யாக்கோபு 1 IN ENGLISH , TAMIL BIBLE James 1 , TAMIL BIBLE James , James IN TAMIL BIBLE , James IN TAMIL , James 1 TAMIL BIBLE , James 1 IN TAMIL , James 1 5 IN TAMIL , James 1 5 IN TAMIL BIBLE . James 1 IN ENGLISH ,