ஏசாயா 54:7-10

54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
54:8 அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
54:9 இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.
54:10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics


இமைப்பொழுது , உன்னைக் , கைவிட்டேன்; , ஆனாலும் , உருக்கமான , இரக்கங்களால் , உன்னைச் , சேர்த்துக்கொள்வேன் , ஏசாயா 54:7 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 54 TAMIL BIBLE , ஏசாயா 54 IN TAMIL , ஏசாயா 54 7 IN TAMIL , ஏசாயா 54 7 IN TAMIL BIBLE , ஏசாயா 54 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 54 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 54 TAMIL BIBLE , ISAIAH 54 IN TAMIL , ISAIAH 54 7 IN TAMIL , ISAIAH 54 7 IN TAMIL BIBLE . ISAIAH 54 IN ENGLISH ,