ஏசாயா 52:1-3

52:1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
52:2 தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு.
52:3 விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics


எழும்பு , எழும்பு , சீயோனே , உன் , வல்லமையைத் , தரித்துக்கொள்; , பரிசுத்த , நகரமாகிய , எருசலேமே , உன் , அலங்கார , வஸ்திரங்களை , உடுத்திக்கொள்; , விருத்தசேதனமில்லாதவனும் , அசுத்தனும் , இனி , உன்னிடத்தில் , வருவதில்லை , ஏசாயா 52:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 52 TAMIL BIBLE , ஏசாயா 52 IN TAMIL , ஏசாயா 52 1 IN TAMIL , ஏசாயா 52 1 IN TAMIL BIBLE , ஏசாயா 52 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 52 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 52 TAMIL BIBLE , ISAIAH 52 IN TAMIL , ISAIAH 52 1 IN TAMIL , ISAIAH 52 1 IN TAMIL BIBLE . ISAIAH 52 IN ENGLISH ,