ஏசாயா 32:1-5

32:1 இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்..
32:2 அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.
32:3 அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
32:4 பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.
32:5 மூடன் இனித் தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.




Related Topics


இதோ , ஒரு , ராஜா , நீதியாக , அராசாளுவார்; , பிரபுக்களும் , நியாயமாகத் , துரைத்தனம்பண்ணுவார்கள் , ஏசாயா 32:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 32 TAMIL BIBLE , ஏசாயா 32 IN TAMIL , ஏசாயா 32 1 IN TAMIL , ஏசாயா 32 1 IN TAMIL BIBLE , ஏசாயா 32 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 32 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 32 TAMIL BIBLE , ISAIAH 32 IN TAMIL , ISAIAH 32 1 IN TAMIL , ISAIAH 32 1 IN TAMIL BIBLE . ISAIAH 32 IN ENGLISH ,