ஆதியாகமம் 29:31-32

29:31 லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.
29:32 லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.




Related Topics


லேயாள் , அற்பமாய் , எண்ணப்பட்டாள் , என்று , கர்த்தர் , கண்டு , அவள் , கர்ப்பந்தரிக்கும்படி , செய்தார்; , ராகேலோ , மலடியாயிருந்தாள் , ஆதியாகமம் 29:31 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 29 TAMIL BIBLE , ஆதியாகமம் 29 IN TAMIL , ஆதியாகமம் 29 31 IN TAMIL , ஆதியாகமம் 29 31 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 29 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 29 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 29 TAMIL BIBLE , Genesis 29 IN TAMIL , Genesis 29 31 IN TAMIL , Genesis 29 31 IN TAMIL BIBLE . Genesis 29 IN ENGLISH ,