எசேக்கியேல் 18:7-9

18:7 ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,
18:8 வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன்கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கே உண்மையாய்த் தீர்த்து,
18:9 என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.




Related Topics


ஒருவனையும் , ஒடுக்காமலும் , கொள்ளையிடாமலுமிருந்து , கடன் , வாங்கினவனுக்கு , அடைமானத்தைத் , திரும்பக்கொடுத்து , தன் , அப்பத்தைப் , பசித்தவனுக்குப் , பங்கிட்டு , வஸ்திரமில்லாதவனுக்கு , வஸ்திரம் , தரிப்பித்து , , எசேக்கியேல் 18:7 , எசேக்கியேல் , எசேக்கியேல் IN TAMIL BIBLE , எசேக்கியேல் IN TAMIL , எசேக்கியேல் 18 TAMIL BIBLE , எசேக்கியேல் 18 IN TAMIL , எசேக்கியேல் 18 7 IN TAMIL , எசேக்கியேல் 18 7 IN TAMIL BIBLE , எசேக்கியேல் 18 IN ENGLISH , TAMIL BIBLE EZEKIEL 18 , TAMIL BIBLE EZEKIEL , EZEKIEL IN TAMIL BIBLE , EZEKIEL IN TAMIL , EZEKIEL 18 TAMIL BIBLE , EZEKIEL 18 IN TAMIL , EZEKIEL 18 7 IN TAMIL , EZEKIEL 18 7 IN TAMIL BIBLE . EZEKIEL 18 IN ENGLISH ,