யாத்திராகமம் 35:30-35

35:30 பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,
35:31 அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்யவும்,
35:32 இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திர வேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும்,
35:33 அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.
35:34 அவன் இருதயத்திலும், தாண்கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
35:35 சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.




Related Topics


பின்பு , மோசே , இஸ்ரவேல் , புத்திரரை , நோக்கி: , பாருங்கள் , கர்த்தர் , யூதாவின் , கோத்திரத்தில் , ஊரின் , மகனான , ஊரியின் , குமாரன் , பெசலெயேலைப் , பேர்சொல்லி , அழைத்து , , யாத்திராகமம் 35:30 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 35 TAMIL BIBLE , யாத்திராகமம் 35 IN TAMIL , யாத்திராகமம் 35 30 IN TAMIL , யாத்திராகமம் 35 30 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 35 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 35 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 35 TAMIL BIBLE , Exodus 35 IN TAMIL , Exodus 35 30 IN TAMIL , Exodus 35 30 IN TAMIL BIBLE . Exodus 35 IN ENGLISH ,