யாத்திராகமம் 33:9-11

33:9 மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.
33:10 ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்து கொண்டார்கள்.
33:11 ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.




Related Topics


மோசே , கூடாரத்துக்குள் , பிரவேசிக்கையில் , மேகஸ்தம்பம் , இறங்கி , கூடாரவாசலில் , நின்றது; , கர்த்தர் , மோசேயோடே , பேசினார் , யாத்திராகமம் 33:9 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 33 TAMIL BIBLE , யாத்திராகமம் 33 IN TAMIL , யாத்திராகமம் 33 9 IN TAMIL , யாத்திராகமம் 33 9 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 33 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 33 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 33 TAMIL BIBLE , Exodus 33 IN TAMIL , Exodus 33 9 IN TAMIL , Exodus 33 9 IN TAMIL BIBLE . Exodus 33 IN ENGLISH ,