யாத்திராகமம் 30:17-21

30:17 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
30:18 கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.
30:19 அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.
30:20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.
30:21 அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.




Related Topics


பின்னும் , கர்த்தர் , மோசேயை , நோக்கி: , யாத்திராகமம் 30:17 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 30 TAMIL BIBLE , யாத்திராகமம் 30 IN TAMIL , யாத்திராகமம் 30 17 IN TAMIL , யாத்திராகமம் 30 17 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 30 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 30 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 30 TAMIL BIBLE , Exodus 30 IN TAMIL , Exodus 30 17 IN TAMIL , Exodus 30 17 IN TAMIL BIBLE . Exodus 30 IN ENGLISH ,