யாத்திராகமம் 16:19-20

16:19 மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக் கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;
16:20 மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.




Related Topics


மோசே , அவர்களை , நோக்கி: , ஒருவனும் , விடியற்காலம்மட்டும் , அதில் , ஒன்றும் , வைக்கக் , கூடாது , என்று , அவர்களுக்குச் , சொல்லியும்; , யாத்திராகமம் 16:19 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 16 TAMIL BIBLE , யாத்திராகமம் 16 IN TAMIL , யாத்திராகமம் 16 19 IN TAMIL , யாத்திராகமம் 16 19 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 16 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 16 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 16 TAMIL BIBLE , Exodus 16 IN TAMIL , Exodus 16 19 IN TAMIL , Exodus 16 19 IN TAMIL BIBLE . Exodus 16 IN ENGLISH ,